தை முதல் நாளில் வேலூரில் கடும் பனிப்பொழிவு

By

Published : Jan 15, 2023, 10:00 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

வேலூரில் கடுமையான பனி மூட்டம் நிலவிவருகிறது. கடந்த 2 நாள்களாக அதிகாலையில் பனிப்பொழிவு தொடர்ந்துவருகிறது. இதன் காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தை பொங்கல் நாள் என்பதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.