Video: காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் அருவிகள்!

By

Published : Dec 13, 2022, 12:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

thumbnail

தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலை 7,000 கன அடியாக இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நீர்வரத்து 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.