நேட்டோ நாடுகள் மீது பறந்த அமெரிக்க போர்விமானம்

By

Published : Aug 30, 2020, 10:07 PM IST

thumbnail

30 நேட்டோ நாடுகளின் மீது அமெரிக்க பி-52 என்ற போர் விமானம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) பறந்தது. கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து நேட்டோ நாடுகளின் ஒற்றுமையை காட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.