EXCLISIVE VIDEO: ரயில்வே டிக்கெட் கவுன்டரில் கொள்ளை - பரபரப்பு காணொலி

By

Published : Jan 3, 2022, 8:52 PM IST

thumbnail

சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் இன்று (ஜனவரி 3) 4 மணியளவில் திடீரென ஒரு கும்பல் புகுந்து பணியில் இருந்த டீகா என்ற ஊழியரைக் கட்டிப் போட்டுவிட்டு, கவுன்டரில் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்து கதவைப் பூட்டி தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிரத்யேக காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.