மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிப் பட்டறை!
நாகை: தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கில் எந்திரவியல், கணினித்துறை, மின்னணு மற்றும் தொலைதொடர்பு, கட்டுமானத் துறை உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களிலிருந்து மனிதவள மேம்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையில் வேலைவாய்ப்பு திறன், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.