'பாலியல் ரீதியான புகார்களை கூடுதல் கவனத்துடன் மாநில அரசு கையாள வேண்டும்'
பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது தொடர்பாகவும், எழுத்தாளர்கள் லதா சுப்பிரமணியன், ஷாலின் மரிய லாரன்ஸ் ஆகியோர் ஈடிவி பாரத்திற்கு அளித்த நேர்காணல்...!
Last Updated : Mar 12, 2021, 5:29 PM IST