கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள கெரமேனே கிராமத்தில் பாம்பு ஒன்று மரத்தில் இருந்த பெரிய தவளையை பிடித்து விழுங்கியது. இதனை அப்பகுதியில் உள்ள விவாசாயி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள கெரமேனே கிராமத்தில் பாம்பு ஒன்று மரத்தில் இருந்த பெரிய தவளையை பிடித்து விழுங்கியது. இதனை அப்பகுதியில் உள்ள விவாசாயி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.