லக்கிம்பூர் வன்முறை: 8 பேர் உயிரிழப்பும்...தொடரும் அநீதிகளும்

By

Published : Oct 5, 2021, 9:48 PM IST

thumbnail

லக்னோ (உத்தரப் பிரதேசம்): லக்கிம்பூரில் வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இச்சம்பவம் உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லக்கிம்பூர் சம்பவம் குறித்து சிறுதொகுப்பை இங்கு காணலாம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.