எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை - ஆதரவாளர்களுக்கு விருந்து

By

Published : Mar 15, 2022, 7:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அதிமுக ஆதரவாளர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆதரவாளர்களுக்கு காலை உணவாக இட்லி, தோசை, கிச்சடி, டீ, காபி வழங்கப்பட்டன. அவர்கள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.