காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - தொடரும் போராட்டம்
Published on: May 13, 2022, 12:30 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மூ- காஷ்மீரில் பண்டிட் சமூக அரசு ஊழியர் ராகுல் பட் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிரப்பு தெரிவித்து பண்டிட் சமுதாயத்தினர் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...