காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - தொடரும் போராட்டம்

By

Published : May 13, 2022, 12:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

ஸ்ரீநகர்: ஜம்மூ- காஷ்மீரில் பண்டிட் சமூக அரசு ஊழியர் ராகுல் பட் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிரப்பு தெரிவித்து பண்டிட் சமுதாயத்தினர் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.