பாலாறில் நீர்வரத்து அதிகரிப்பு...

By

Published : Sep 13, 2022, 7:33 AM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

திருப்பத்தூர்: தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று (செப்.12) பாலாறு தரைபால நீரோட்டத்தில், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடுபத்தினருடன் சென்று விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.