வைத்தீஸ்வரன் கோயில் பிரமோற்சவ திருவிழா
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி,சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED: