ETV Bharat / state

லாரி, இருசக்கர வாகன விபத்து - சம்பவ இடத்தில் இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 11, 2019, 8:08 PM IST

vaniyambadi
vaniyambadi

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஜைத் அஃப்ஃபான் (17) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இர்ஃபான் என்பவர் கவலைக்கிடமான நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

லாரியில் மோதி விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம்

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் - இருசக்கர வாகனம், டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

Intro:Body:வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விபத்து. ஒருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து. இதில் ஜைத் அஃப்ஃபான்(17) என்பவர் சம்பவ இடத்தில் பலி. இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற
இர்ஃபான் என்பவர் கவலைகிடம். (இளைஞர்கள்).

படுகாயம் அடைந்த இர்ஃபான் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.