கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள் பலரும் முன் வந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியாக அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாரத சாரண, சாரணியர் இயக்கம்
கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள் பலரும் முன் வந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியாக அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.