ETV Bharat / state

செவிலியர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

author img

By

Published : May 14, 2019, 7:32 AM IST

செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

திருவண்ணாமலை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஆரம்ப நகராட்சி சுகாதார நிலையத்தில் செவிலியர் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து செவிலியர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், அதன் பின் கேக் வெட்டி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செவிலியர் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Intro:திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.



Body:திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி உலக செவிலியர் தினத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயதானவர்களை நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நலம் விசாரித்தார்.

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக செவிலியர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பங்கேற்றதை அனைத்து செவிலியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர் மற்றும் நன்றியும் தெரிவித்தனர்.







Conclusion:திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.