தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் முன்னிலை, பின்னடைவு பெற்றவர்களின் நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
அதன்படி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.