ETV Bharat / state

மளிகை கடைக்குள் புகுந்த யானைகள்; ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

author img

By

Published : Jan 20, 2020, 7:21 AM IST

மளிகை கடையை நாசம் செய்த காட்டு யானைகள்
மளிகை கடையை நாசம் செய்த காட்டு யானைகள்

நீலகிரி: குன்னுாா் அருகே மளிகை கடைக்குள் புகுந்த நான்கு காட்டு யானைகள், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள துாதுாா்மட்டம் கிராமத்தில், 21 நாட்களாக நான்கு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது விளை நிலங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கிரேக்மோா் பகுதியிலுள்ள மளிகை கடைக்குகள் புகுந்து நான்கு காட்டு யானைகள், சுமாா் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை நாசம் செய்துள்ளது.

மளிகைக் கடையை நாசம் செய்த காட்டு யானைகள்

மேலும், அங்குள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து யானைகள் 300 கிலோ மதிப்பிலான அாிசி, சா்க்கரை, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை யானைகள் நாசம் செய்துள்ளது.

யானைகளின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாத அப்பகுதி மக்கள், நான்கு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனா்.

இதையும் படிங்க: 'வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்' - கண்ணீர் விடும் விவசாயிகள்

Intro:நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகே ரேஷன் கடையையும் மளிகை கடையையும் புகுந்து நாசம் செய்தகாட்டுயானைகள் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் சேதம் மற்றும் 300கிலோ ரேஷன் பொருட்களை சேதப்படுத்தி சென்றது

நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள துாதுாா்மட்டம் கிராமத்தில் கடந்த 21 நாட்களாக நான்கு காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது அவ்வப்போது விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா் இந்த நிலையில் கிரேக்மோா் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குகள் புகுந்து நான்கு காட்டுயானைகள் மளிகை கடையில் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நாசம் செய்தது மேலும் ரேஷன்கடையில் புகுந்து 300 கிலோ மதிப்பிலான அாிசி சா்க்கரை பருப்பு போன்ற முட்டைகளை காட்டுயானை நாசம் செய்துள்ளது எனவே காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்

பேட்டி
பஷீா் அகமது (கிரேக்மோா் )Body:நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகே ரேஷன் கடையையும் மளிகை கடையையும் புகுந்து நாசம் செய்தகாட்டுயானைகள் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் சேதம் மற்றும் 300கிலோ ரேஷன் பொருட்களை சேதப்படுத்தி சென்றது

நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள துாதுாா்மட்டம் கிராமத்தில் கடந்த 21 நாட்களாக நான்கு காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது அவ்வப்போது விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா் இந்த நிலையில் கிரேக்மோா் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குகள் புகுந்து நான்கு காட்டுயானைகள் மளிகை கடையில் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நாசம் செய்தது மேலும் ரேஷன்கடையில் புகுந்து 300 கிலோ மதிப்பிலான அாிசி சா்க்கரை பருப்பு போன்ற முட்டைகளை காட்டுயானை நாசம் செய்துள்ளது எனவே காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்

பேட்டி
பஷீா் அகமது (கிரேக்மோா் )Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.