ETV Bharat / state

72ஆவது காலாட்படை தினம் - ராணுவ வீரர்கள் போர் நினைவிடத்தில் அஞ்சலி!

author img

By

Published : Oct 27, 2019, 9:32 PM IST

infantry-day

நீலகிரி: குன்னுாரில், 72வது காலாட்படை தினத்தில், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, பள்ளத்தாக்கு பகுதியை 1947ஆம் ஆண்டு மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் ஆண்டுதோறும், அக் 27ஆம் தேதி ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவிடத்தில் 72வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. பாண்டு வாத்தியம் முழங்க தேசிய பாடல்கள் இசைக்க ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

ராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.மோகன், முன்னாள் ராணுவ அலுவலர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோர் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த ரானுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

Intro:குன்னுார் வெலிங்டனில் நடந்த, 72வது காலாட்படை தினத்தில், போர் நினைவு தூணில் ராணுவ வீரர்கள்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.        1947 அக். 27ல் காலாட்படையினர், காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில், ராணுவ பயிற்சி கல்லுாரி மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உள்ளது. இங்குள்ள போர் நினைவு தூண் பகுதியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 73வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.    ராணுவ பாண்டு வாத்தியங்கள் முழங்க, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். 
தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, தேசிய பாடல்கள், பாண்டு வாத்தியத்தில் இசைக்கப்பட்டன.தொடர்ந்து, போர் நினைவிடத்தில், ராணுவ பயிற்சி கல்லுாரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல், வி.கே.மோகன்  மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்





Body:குன்னுார் வெலிங்டனில் நடந்த, 72வது காலாட்படை தினத்தில், போர் நினைவு தூணில் ராணுவ வீரர்கள்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.        1947 அக். 27ல் காலாட்படையினர், காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில், ராணுவ பயிற்சி கல்லுாரி மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உள்ளது. இங்குள்ள போர் நினைவு தூண் பகுதியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 73வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.    ராணுவ பாண்டு வாத்தியங்கள் முழங்க, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். 
தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, தேசிய பாடல்கள், பாண்டு வாத்தியத்தில் இசைக்கப்பட்டன.தொடர்ந்து, போர் நினைவிடத்தில், ராணுவ பயிற்சி கல்லுாரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல், வி.கே.மோகன்  மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.