ETV Bharat / state

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்!

author img

By

Published : Dec 31, 2019, 6:43 PM IST

கிருஷ்ணகிரி: சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

fire accident
fire accident

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

தானாக பற்றி எரியும் கார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த நெருப்பை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்தவரின் சாதுர்யமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேரம் நீடிப்பு

Intro:சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாகத் தீப்பற்றி எரிந்தது.
Body:சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாகத் தீப்பற்றி எரிந்தது.

அவ்வழியாக இரண்டுசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை .
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.