சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமனம், காந்தி, காமராஜர் மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து ரசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரியில் சுற்றுலா தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில்செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இங்கு கோடை கால சீசன், ஐயப்பா சீசன் என ஆண்டுக்கு 2 சீசன் காலம் நடக்கிறது.
கரோனா: சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி!
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அடியோடு நின்றதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமனம், காந்தி, காமராஜர் மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து ரசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரியில் சுற்றுலா தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில்செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இங்கு கோடை கால சீசன், ஐயப்பா சீசன் என ஆண்டுக்கு 2 சீசன் காலம் நடக்கிறது.