கடலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனாவால் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (அக்.5) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்களை வழங்கினர்.
இதில் ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சுமதி என்பவர் தனது செல்ஃபோனில் சமையல் செய்யும் வீடியோக்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!