தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று (மே.2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் மம்தா பின்னடைவு!