ராஜிவ்காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் உடல் நல்லடக்கம்
சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் பிரிசிலாவின் உடல் பழவந்தாங்கல் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைமை செவிலியர் உடல் நல்லடக்கம்
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பிரிசில்லா (58) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது பணி 2020 மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பு காரணமாக மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்றார்.