2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். அப்போது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். அப்போது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.