ETV Bharat / sitara

எஸ்பிபி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு - இயக்குநர் மிஷ்கின்

author img

By

Published : Sep 26, 2020, 3:00 PM IST

மிஸ்கின்
மிஸ்கின்

சென்னை: எஸ்பிபி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என இயக்குநர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பிபியின் மறைவையொட்டி அவருடன் பணியாற்றியவர்கள், பழகியவர்கள் என ஏராளமானோர் சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை இட்டு, தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

  • Irreplacable loss to our country and to our cinema fraternity. Without him we are bereft of heroic voice.

    I am as broken as all his fans are.

    Dear beloved SPB sir, I kneel down and offer flowers on your feet for you enriched and added meaning to my life.

    — Mysskin (@DirectorMysskin) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
அந்த வகையில், இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நம் நாட்டிற்கும் நமது சினிமா சகோதரத்துவத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது ரசிகர்கள் அனைவரையும் போலவே நான் உடைந்துவிட்டேன். அன்பான எஸ்.பி.பி ஐயா, நான் முழங்காலில் மண்டியிட்டு உங்கள் பாதங்களுக்கு பூக்கள் கொண்டு அஞ்சலி செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.