நடிகர் கார்த்தி தற்போது பாக்யராஜ் கண்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ். மித்ரன் படத்திலும் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து முத்தையா படத்தில் மீண்டும் கார்த்தி நடிக்க உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
மேலும், இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’அடுத்த படத்திற்கு சைன் போட தயார்’ - ராஷ்மிகா