ETV Bharat / jagte-raho

கல்லூரி மாணவனை உடனிருந்த நண்பர்களே கொன்ற கொடூரம்!

author img

By

Published : Apr 25, 2019, 9:43 AM IST

கல்லூரி மாணவன் கொலை: உடனிருந்த நண்பர்களே தீர்த்துகட்டிய கொடூரம்!

தேனி: ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில், நண்பர்கள் நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத்(18), ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிறன்று நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி காலை அவரது வீட்டருகே உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், இறந்த நாகேந்திர பிரசாத்தின் நண்பர்களான சக்கம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(22), நவநீதகிருஷ்ணன்(22), ஹரிஹரசுதன்(17), பாலாஜி(18) ஆகியோர் முன் பகை காரணமாக இவரைக் கொலை செய்ததது தெரியவந்தது.

கல்லூரி மாணவன் கொலை: உடனிருந்த நண்பர்களே தீர்த்துகட்டிய கொடூரம்!

நாகேந்திர பிரசாத்த மற்றும் அவரது நண்பர்கள் நால்வரும் மது அருந்திக்கொண்டு இருக்கும்போது, முன் பகை காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டதால் அவரை, கண்ணன் கத்தியால் குத்தியுள்ளார். மற்ற மூன்று பேரும் சேர்ந்து மது பாட்டிலால் அடித்து கொலை செய்ததாக நான்கு பேரும் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கொலைக்குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

  சுப.பழனிக்குமார் - தேனி.              24.04.2019.

                ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில், நண்பர்கள் 4பேர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத்(18), ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து வந்தவர், கடந்த வாரம் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிறன்று நண்பர்களுடன் சினிமாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் நேற்று செவ்வாய்கிழமை காலை அவரது வீட்டருகே உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இறந்த நாகேந்திரபிரசாத்தின்  நண்பர்களான சக்கம்பட்டியை சேர்ந்த கண்ணன்(22), நவநீதகிருஷ்ணன்(22), ஹரிஹரசுதன்(17) மற்றும் பாலாஜி(18) ஆகியோர் முன்பகை காரணமாக கொலை செய்ததது தெரியவந்தது.

நண்பர்களான ஐந்து பேரும் மது அருந்திக் கொண்டு இருக்கும் போது, முன்பகை காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டதால் நாகேந்திர பிரசாத்தை, கண்ணன் கத்தியால் குத்தியுள்ளார்மற்ற மூன்று பேரும் சேர்ந்து மது பாட்டிலால் அடித்து  கொலை செய்ததாக 4 பேரும் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கொலைக்குற்றவாளிகள் 4பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_03_24_COLLEGE STUDENT MURDER 4FRIENDS ARREST_VIS_7204333

2)      TN_TNI_03a_24_COLLEGE STUDENT MURDER 4FRIENDS ARREST_SCRIPT_7204333

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.