சென்னை: தமிழ்நாட்டில் 3 அமைச்சர்களுக்கு முதல்முறையாக கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டு உள்ளார்.
அந்த அரசாணையின்படி, 'தொழில்துறை அமைச்சரால் கையாளப்பட்ட சர்க்கரைத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 3 அமைச்சர்களுக்கு முதல்முறையாக கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டு உள்ளார்.
அந்த அரசாணையின்படி, 'தொழில்துறை அமைச்சரால் கையாளப்பட்ட சர்க்கரைத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.