ETV Bharat / bharat

பிரயாக்ராஜில் வெள்ளம்: வருகின்ற 21ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Sep 19, 2019, 9:44 AM IST

Prayagraj flood

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச தலைநகர் பிரயாக்ராஜில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், வருகின்ற 21ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செப் 19 முதல் 21ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

கனமழை காரணமாக கங்கையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Intro:Body:

up school closed till september 21 due to floods


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.