தமிழ்நாடு

tamil nadu

இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு

By

Published : Sep 25, 2021, 9:09 PM IST

()
மதுரை: சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனை தொடர்ந்து மேலும் ஐந்து கோயில்களுக்கு ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details