தமிழ்நாடு

tamil nadu

கீழப்புலியூர் பச்சையம்மன் கோயில் தீ மிதி திருவிழா

By

Published : Aug 20, 2022, 2:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

()
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூரில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் ஆவணி மாத திருவிழா நடந்துவருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருத்தேர் இழப்பு, தீ மிதி விழாவும் அடங்கும்.
Last Updated :Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details