தமிழ்நாடு

tamil nadu

கொல்லிமலை ஆகாச கங்கைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்

By

Published : Apr 10, 2022, 3:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

()
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம். குறிப்பாக கோடைக்காலத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்படி வரும், பயணிகள் கொல்லிமலையில் உள்ள 300 அடி உயர ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குவிந்துவருகின்றனர்.
Last Updated :Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details