கண் இமையால் காமராஜர் உருவத்தை வரைந்த ஒவியர்...

By

Published : Jul 14, 2022, 5:55 PM IST

thumbnail

சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் "கண் இமையாலேயே" காமராஜர் உருவத்தை வரைந்தார். நீர்வண்ணத்தில் கண் இமையை தொட்டு 20 நிமிடங்களில் அவர் அந்த ஓவியத்தை வரைந்து முடித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.