மிசோரத்தில் நகரத்துக்குள் பரவிய காட்டுத்தீ!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11535247-640-11535247-1619357160152.jpg)
மிசோரத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ, நகரத்துக்குள் பரவியதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில தீயணைப்பு, பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.