மிசோரத்தில் நகரத்துக்குள் பரவிய காட்டுத்தீ!

By

Published : Apr 25, 2021, 10:35 PM IST

thumbnail

மிசோரத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ, நகரத்துக்குள் பரவியதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில தீயணைப்பு, பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.