![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11776329-thumbnail-3x2-nil.jpg)
நீலகிரி மாவட்டத்தில், தேவாலா, பந்தலூர், அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே மூன்று ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த வாழை மரங்கள் சூறாவளிக் காற்றில் வேரோடு சாய்ந்தன.