பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

By

Published : Nov 22, 2021, 6:57 AM IST

thumbnail

வேலூரின் விரிஞ்சிபுரம் அடுத்த பாலாற்றங்கரையில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் ரமேஷ் எனும் கூலித் தொழிலாளியின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.