வால்பாறையில் உலாவந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டியடிப்பு!

By

Published : Aug 27, 2020, 12:36 AM IST

thumbnail

கோவை: வால்பாறை வனச்சரகத்திலிருந்து, ஒற்றை காட்டு யானை ஒன்று வால்பாறை சாலை, மின்சார குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் உலாவருவதோடு, இரவு நேரங்களில் வால்பாறை செல்லும் வாகனங்களை விரட்டுகிறது. தகவலறிந்து வந்த வனத் துறையினர் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.