தருமபுரியில் பூ விலை உயர்வு: அலைமோதும் கூட்டம்!

By

Published : Dec 24, 2020, 9:31 AM IST

Updated : Dec 25, 2020, 6:54 AM IST

thumbnail

தருமபுரி பூச்சந்தையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. இருப்பினும், பூஜைக்குத் தேவையான பூவை வாங்க சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Last Updated : Dec 25, 2020, 6:54 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.