கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: விசாரணை தீவிரம்

By

Published : Nov 18, 2021, 4:26 PM IST

thumbnail

கோயம்புத்தூரில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகிய அலுவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் ஆகியோரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.