கரடிகள் தொல்லை; பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை!

By

Published : Oct 23, 2019, 3:13 PM IST

thumbnail

நீலகிரி: குன்னூர், கரோலினா, கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.