முழு ஊரடங்கு உத்தரவு: 1400 டன் காய்கறிகள் தேக்கம்!

By

Published : May 14, 2021, 2:04 PM IST

thumbnail

தென்காசி பாவூர்சத்திரம் காமராஜர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 1,400 டன் காய்கறிகள் தேங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.