கோபி வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

By

Published : Feb 18, 2022, 10:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

ஈரோடு அருகே உள்ள கோபி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (பிப்ரவரி 18) பாம்பு ஒன்று புகுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அங்குப் பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பாம்பை அடித்துக் கொன்றார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், பாம்பை அடித்துக் கொன்ற தொழிலாளியைக் கடுமையாக எச்சரித்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.