கண்ணாடி விரியனின் கலெக்டர் ஆபீஸ் விசிட்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14531949-thumbnail-3x2-snake.jpg)
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் அந்தப் பாம்பை கொல்லிமலை வனப்பகுதியில் கொண்டுசென்று விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST