அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு

By

Published : Jun 18, 2022, 9:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

thumbnail

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 தேயிலை தொழிற்சாலையில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். தேயிலை விவசாயிகள், அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.