ஈரோடு இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடும் காங்கிரஸ், களைகட்டிய காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகம்

By

Published : Mar 2, 2023, 5:13 PM IST

thumbnail

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்ற நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதால் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  

இந்நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.