![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2773780-546-0fc5f3af-ea4e-4d30-a36d-be31df9fe560.jpg)
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தென்னை மரம் வெயிலில் காய்ந்து சருகாகியுள்ள நிலையில், அருகிலிருந்த மின்கம்பி உரசியதால் தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு-எரிந்தது.
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தென்னை மரம் வெயிலில் காய்ந்து சருகாகியுள்ள நிலையில், அருகிலிருந்த மின்கம்பி உரசியதால் தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு-எரிந்தது.