பல்பொருள் அங்காடியில் திருட்டு...வெளியான சிசிடிவி காட்சிகள்!

By

Published : Mar 2, 2022, 1:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

thumbnail

திருவாரூர்: மன்னார்குடி அருகே காந்திசாலை பகுதியில், முகமது அலியார் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜன்னல் கம்பியை உடைத்து கடைக்குல் புகுந்து, ரூ.3 லட்சம் பணத்தை திருடிச் சென்றார். அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.