வெள்ளத்தில் சிக்கிய நாயை போராடி மீட்ட ஊர்க்காவல் படை காவலர்!

By

Published : Sep 17, 2020, 5:12 PM IST

thumbnail

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் பகுதியில் நீரோடை வெள்ளத்தில் நாய் ஒன்று சிக்கியது. தகவலறிந்த அப்பகுதி ஊர்க்காவல் படை காவலர் முஜீத் என்பவர் பொக்கலைன் வாகன உதவியுடன் போராடி மீட்டார். அவரின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது அதுகுறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.