கான்வாய்யை நிறுத்தி பெண்ணுக்கு முதலுதவி செய்த பிரியங்கா காந்தி
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13410388-thumbnail-3x2-dcx.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரை பார்க்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அப்போது வழியில் விபத்தில் சிக்கி காயமடைந்த இளம்பெண்ணுக்கு தனது கான்வாய்யை நிறுத்தி முதலுதவி செய்தார் பிரியங்கா.