நாயை துரத்தி சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை

By

Published : Aug 15, 2021, 6:42 AM IST

thumbnail

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே நேற்று(ஆகஸ்ட். 14) நாயை துரத்தி சென்ற சிறுத்தை ஒன்று கிணற்றில் விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.